Tamil Thirai
நான் வீழ்வேன் எனநினைத்தாயோ
தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள்
செய்து நரை கூடிக் கிழப்பருவமெய்திக்
கொடுங்கூற்றுக் கிரைஎனப்
பின்மாயும் பலவேடிக்கை மனிதரைப்
போல்
நான் வீழ்வேன் என நினைத்தாயோ
Newer Post
Older Post
Home