Tamil Thirai
மௌனம்
மௌனம் மட்டுமே மிஞ்சும் நிமிடங்கள்...mounam
மௌனம் மட்டுமே மிஞ்சும் நிமிடங்கள்,
அனுபவ சித்திரத்தை வடிக்கும் துகள்கள்
அனுபவத்திலும் பொருள் இல்லை யென்றாலும்
கற்றவை நிற்குமெனின், உன்னால் பிறர்க்கும்
அவரால் உனக்கும், கலக்கம் குறையும்......
Newer Post
Older Post
Home