மௌனம்



மௌனம் மட்டுமே மிஞ்சும் நிமிடங்கள்...mounam


மௌனம் மட்டுமே மிஞ்சும் நிமிடங்கள்,
அனுபவ சித்திரத்தை வடிக்கும் துகள்கள்

அனுபவத்திலும் பொருள் இல்லை யென்றாலும்


  கற்றவை நிற்குமெனின், உன்னால் பிறர்க்கும்

  அவரால் உனக்கும், கலக்கம் குறையும்......